தனக்கு அவர்களை காட்டிலும் அதிக திறமை உள்ளதாக கங்குலி கருதுகிறாரா என்றும் கேட்டுள்ளார் வெங்சர்க்கார். தன்னுடைய தலையில் அனைத்து பொறுப்புகளையும் கங்குலி போட்டுக் கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஏன் 'X' நீக்கப்பட்டார், 'Y' ஏன் தேர்ந்தெடுக்கப்பட வில்லை என்று விளக்கங்களை அளித்து வருவதையும் சுட்டிக் காட்டியுள்ளார்.
தனக்கு அவர்களை காட்டிலும் அதிக திறமை உள்ளதாக கங்குலி கருதுகிறாரா என்றும் கேட்டுள்ளார் வெங்சர்க்கார். தன்னுடைய தலையில் அனைத்து பொறுப்புகளையும் கங்குலி போட்டுக் கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஏன் 'X' நீக்கப்பட்டார், 'Y' ஏன் தேர்ந்தெடுக்கப்பட வில்லை என்று விளக்கங்களை அளித்து வருவதையும் சுட்டிக் காட்டியுள்ளார்.