வரும் 15ம் தேதி பிரிஸ்பேனில் தொடங்குகிறது கடைசி டெஸ்ட். பிரிஸ்பேன் அமைந்துள்ள குயின்ஸ்லாந்து மாகாணத்தில் குவாரண்டின் கெடுபிடி கடுமையாக உள்ளது. ஆஸி.,க்கு வரும் முன், துபாயிலும், பின் ஆஸி.,க்கு வந்த பின்னர் சிட்னியிலும் தலா 2 வாரங்கள் என மொத்தமாக சுமார் ஒரு மாத காலம் குவாரண்டினில் இருந்த இந்திய அணி, குயின்ஸ்லாந்து குவாரண்டின் கெடுபிடிகளால் அதிருப்தியடைந்தது.
வரும் 15ம் தேதி பிரிஸ்பேனில் தொடங்குகிறது கடைசி டெஸ்ட். பிரிஸ்பேன் அமைந்துள்ள குயின்ஸ்லாந்து மாகாணத்தில் குவாரண்டின் கெடுபிடி கடுமையாக உள்ளது. ஆஸி.,க்கு வரும் முன், துபாயிலும், பின் ஆஸி.,க்கு வந்த பின்னர் சிட்னியிலும் தலா 2 வாரங்கள் என மொத்தமாக சுமார் ஒரு மாத காலம் குவாரண்டினில் இருந்த இந்திய அணி, குயின்ஸ்லாந்து குவாரண்டின் கெடுபிடிகளால் அதிருப்தியடைந்தது.