உலகத்தர பேட்ஸ்மேன்களை மிரட்டும் திரன் படைத்த பும்ரா அணியில் இடம் பெறாததும், இளம் வீரராக எதிரணி பௌலர்களை மிரட்டும் இந்திய பேட்ஸ்மேன் ஜெய்ஸ்வால் அணியில் இடம் பெறாததும் இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது. இருப்பினும் ரோஹித் தலைமையிலான இந்திய அணி கோப்பையை வெல்லும் என்ற நம்பிக்கை ரசிகர்கள் மத்தியில் வலுவாக உள்ளது.
பிசிசிஐ அறிவித்துள்ள சாம்பியன்ஸ் டிராபிக்கான அணி
ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில் (துணை கேப்டன்), விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல் (WK), ரிஷப் பண்ட் (WK), ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ஹர்ஷித் ரானா, முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங், ரவீந்திர ஜடேஜா, வருண் சக்கரவர்த்தி.