கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் ஐபிஎல் 13வது சீசனை, பல்வேறு சவால்களை கடந்து ஐக்கிய அரபு அமீரகத்தில் வெற்றிகரமாக நடத்தி முடித்தது பிசிசிஐ. கொரோனா அச்சுறுத்தலால் இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடக்கவிருந்த டி20 உலக கோப்பை 2022ம் ஆண்டு ஒத்திவைக்கப்பட்டுத்தான், அந்த காலக்கட்டத்தில் ஐபிஎல் நடத்தப்பட்டது.
கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் ஐபிஎல் 13வது சீசனை, பல்வேறு சவால்களை கடந்து ஐக்கிய அரபு அமீரகத்தில் வெற்றிகரமாக நடத்தி முடித்தது பிசிசிஐ. கொரோனா அச்சுறுத்தலால் இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடக்கவிருந்த டி20 உலக கோப்பை 2022ம் ஆண்டு ஒத்திவைக்கப்பட்டுத்தான், அந்த காலக்கட்டத்தில் ஐபிஎல் நடத்தப்பட்டது.