விராட் கோலி, புஜரா, ஷ்ரேயாஸ் ஐயர், கேஎஸ் பரத் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வருகின்றனர். அதே போன்று கேப்டன் ரோகித் சர்மா முதல் போட்டியில் சிறப்பாக விளையாடிய நிலையில், எஞ்சிய போட்டிகளில் போதுமான ரன்கள் அடிக்கவில்லை. இந்த சூழலில் தான் ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா மற்றும் அக்ஷர் படேல் ஆகியோர் சிறப்பாக பந்து வீசி இந்திய அணியை முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெறச் செய்துள்ளனர்.