ஆண்டின் சிறந்த வீரர்களை தேர்வு செய்து விருது வழங்கி அங்கீகரித்து வந்த ஐசிசி, இந்த ஆண்டிலிருந்து ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரரை தேர்வு செய்துவருகிறது. அந்தவகையில், ஜனவரி மாதத்தின் சிறந்த வீரராக ரிஷப் பண்ட் தேர்வு செய்யப்பட்டார். ஆஸி.,க்கு எதிரான பிரிஸ்பேன் டெஸ்ட்டில் அசத்தலாக ஆடிய ரிஷப் பண்ட் அந்த விருதை வென்றார்.
ஆண்டின் சிறந்த வீரர்களை தேர்வு செய்து விருது வழங்கி அங்கீகரித்து வந்த ஐசிசி, இந்த ஆண்டிலிருந்து ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரரை தேர்வு செய்துவருகிறது. அந்தவகையில், ஜனவரி மாதத்தின் சிறந்த வீரராக ரிஷப் பண்ட் தேர்வு செய்யப்பட்டார். ஆஸி.,க்கு எதிரான பிரிஸ்பேன் டெஸ்ட்டில் அசத்தலாக ஆடிய ரிஷப் பண்ட் அந்த விருதை வென்றார்.