ஆர்சிபி அணியின் தற்போதைய உரிமையாளரான டியாஜியோ, இந்த விற்பனை மூலம் சுமார் 16,000 முதல் 18,000 கோடி ரூபாய் வரை எதிர்பார்க்கிறது. மூன்றாவது போட்டியாளர் களத்தில் இருப்பதால், இது ஒரு சாதனை விலைக்கு விற்கப்படலாம். டியாஜியோ குறைந்தபட்சம் 2 பில்லியன் டாலர்களை எதிர்பார்க்கிறது.
ஆதித்யா பிர்லா குரூப், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ஆர்சிபி என இரண்டு அணிகளுக்கும் ஏலம் கோரியுள்ளது. ஆனால், பிசிசிஐ விதிகளின்படி, ஒரு நிறுவனம் ஒரே நேரத்தில் இரண்டு அணிகளில் பங்கு வைத்திருக்க முடியாது. ஒருவேளை இரண்டிலும் வெற்றி பெற்றால், ஒன்றை விட்டுக்கொடுக்க வேண்டும். என்பது குறிப்பிடத்தக்கது.