3. தர்ப்பை புல் : விநாயகப் பெருமானே பிரியப்படுத்த விநாயகர் சதுர்த்தி பூஜையின் போது விநாயகருக்கு தர்ப்பை புல்லை வழங்குங்கள். விநாயகர் பூஜையின் போது, தர்ப்பை புல்லை பயன்படுத்தினால், விநாயகருக்கு மிகுந்த மகிழ்ச்சியை தருவதாக இந்துக்கள் நம்புகிறார்கள்.
4. மஞ்சள் நிறம் : விநாயகப் பெருமானுக்கு மிகவும் பிடித்த நிறம் மஞ்சள் நிறம் என்பதால், விநாயகர் சதுர்த்தி நாளில் பூஜையின் போது விநாயகரை சாந்தப்படுத்த, பச்சை மற்றும் மஞ்சளில் விநாயகரை படைக்கவும். முதல் பூஜை செய்த பிறகு அந்த மஞ்சள் விநாயகரை அறையில் உள்ள லாக்கரில் வைக்கவும்.
5. வாழைப்பழம் : விநாயகர் சதுர்த்தி பூஜை வழிபாட்டில் வாழைப்பழம் கண்டிப்பாக இருக்க வேண்டும். அதுவும் நீங்கள் விநாயகர் பெருமானுக்கு வைக்கும் வாழைப்பழத்தை ஜோடிகளாக வையுங்கள்.