நம்முடைய தனிப்பட்ட வாழ்க்கை, தொழில் வளர்ச்சிக்கு சரியான விஷயங்களை செய்ய வேண்டும். சமூகத்தில் நல்ல அந்தஸ்து வைத்திருப்பது, நான்கு நல்ல மனிதர்களை தெரிந்து வைத்திருப்பதும் முக்கியம். இது சிலருக்கு கடினமாக இருக்கலாம். சரியான உறவுகளை ஏற்படுத்தி கொள்ளாமல் சூழ்ச்சி நிறைந்தவர்களையும், வஞ்சம் நிறைந்தவர்களையும் நம்பி ஏமார்ந்தவர்கள் பலர் இருக்கிறார்கள். மீண்டும் மீண்டும் தவறான மனிதர்கள் சகவாசத்தினால் கெட்டவர்களும் உண்டு. இதில் வாஸ்துவிற்கும் பங்குண்டு. வாஸ்துவின் 16 மண்டலங்களில், கிழக்கு மண்டலம் சமூக இணைப்போடு தொடர்புடையது. .