பூண்டு வெங்காயம்..!
விரதம் இருப்பவர்கள் அசைவ உணவுகள், வெங்காயம், பூண்டு ஆகியவை சாப்பாட்டில் சேர்க்கக்கூடாது என சொல்லப்படுகிறது. இதற்கு என்ன காரணம் என்றால், நாம் உண்ணும் உணவிற்கு ஏற்ற மாதிரி தான் நம்முடைய உணர்வுகளும் இருக்கும். பழங்கள், கீரைகள், காய்கறிகள் ஆகியவற்றை சாப்பாட்டில் சேர்த்துக் கொள்ளும்போது சாத்வீக குணம் அதிகமாகும். கார சாரமான மசாலா, புளி, காரம் ஆகியவை சாப்பாட்டில் எடுத்து கொண்டால் ராஜத குணம் ஏற்படுமாம். இறைச்சி உள்ளிட்ட அசைவ உணவுகளுக்கு தாமச குணம் வருமாம்.