அந்த வகையில் சூரிய அஸ்தமனம் தொடர்பாக வாஸ்து சாஸ்திரத்தில் சில விதிகள் குறிப்பிடப்பட்டுள்ளன. வாஸ்து சாஸ்திரத்தின்படி, சில காரியங்களை மாலையில் செய்வதை கண்டிப்பாக தவிர்க்கவேண்டும்.
யாராவது மாலையில் கீழே கொடுக்கப்பட்ட காரியங்களை செய்தால், அவருடைய வீட்டில் எதிர்மறை ஆற்றல் வந்து தங்கும். அந்த செயல்களை செய்வதால், மகாலட்சுமி கோபமடைந்து வீட்டை விட்டு வெளியேறுகிறார். இது குறித்து விரிவாக தெரிந்து கொள்ளுங்கள்.