வீட்டில் செல்வம் பெருக, அமைதி நிலைக்க என வாஸ்து செடிகளை சிலர் வைப்பார்கள். வீட்டில் இருக்கும் பொருட்களை சரியான இடத்தில், சரியான திசையில் வைப்பதால் வாஸ்து பிரச்சனைகளை சரி செய்து வாஸ்து தோஷம் இல்லாமல் பார்த்துக் கொள்ள முடியும். அந்த வகையில் சில பொருட்களை வீட்டில் வைக்கும் போது அதிர்ஷ்டம் பெறுவோம். வீட்டில் பண வரவு அதிகரிக்கும். அப்படிப்பட்ட 5 பொருட்களை இங்கு காணலாம்.