கிழிந்த மத புத்தகங்கள்
வாஸ்து சாஸ்திரத்தின் படி, கிழிந்த மத புத்தகங்களை வீட்டில் வைக்கவே கூடாதாம். ஒருவேளை அவை கிழிந்தால், அதை ஓடும் நீரில் போடவும்.
வீட்டில் உள்ள பழைய குங்குமம், மஞ்சள், பிரசாதமாக பெற்ற குங்குமம், மஞ்சள் ஆகியவை எப்போதும் புனிதமானவை. ஆனாலும் கிரகணம் முடிந்தவுடன், அந்த பிரசாதம் விடுவிக்கப்பட வேண்டும். அத்தகைய பிரசாதத்தை ஓடும் நீரில் போட்டுவிடுங்கள்.
இந்த பொருள்களை அப்புறப்படுத்துவதன் மூலம் நேர்மறை ஆற்றலை ஈர்க்க முடியும். முயன்று பாருங்கள்.
இதையும் படிங்க: சமையல் எண்ணெய் கொழுப்பு ஏத்திடும்னு சொல்வாங்க.. இந்த எண்ணெய் தினம் 1 ஸ்பூன்.. புற்றுநோய் வந்தா கூட சமாளிக்கும்