வழிபாடு:
சித்திரை முதல் நாளன்று தான் பிரம்ம தேவர் மண்ணுலகில் உயிரினங்களை படைத்ததாகவும் சொல்லப்படுகிறது. தென்னிந்தியாவில் சித்திரை முதல் நாளானது தமிழ் வருடப்பிறப்பு, சித்திரை விஷூ, சித்திரை பிறப்பு, சித்திரைக் கனி, சங்கராந்தி உள்ளிட்ட பல்வேறு பெயர்களால் அறியப்படுகிறது. இந்த நாளில் எப்படி வழிபாடு செய்து இறைவனை வேண்டினால் பணம் பெருகும், வீட்டில் நிம்மதி நிலைக்கும் என இந்தப் பதிவில் காணலாம்.