பணம் வற்றாமல் சேர!! பர்சில் பணத்துடன் வைக்கக் கூடாத 3 பொருள்கள்!!
உங்களது பஸ்ஸில் பணத்துடன் இந்த மூன்று பொருட்களை ஒருபோதும் வைக்க கூடாது என்று வாஸ்து சாஸ்திரம் சொல்லுகின்றது. அவை என்ன என்பது குறித்து இங்கு காணலாம்.
உங்களது பஸ்ஸில் பணத்துடன் இந்த மூன்று பொருட்களை ஒருபோதும் வைக்க கூடாது என்று வாஸ்து சாஸ்திரம் சொல்லுகின்றது. அவை என்ன என்பது குறித்து இங்கு காணலாம்.
Vastu Tips For Avoid Keeping These 3 Things In Your Purse Along With Money : இந்து மதத்தில் வாஸ்து சாஸ்திரம் ரொம்பவே முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. எந்த ஒரு காரியம் செய்வதற்கு முன்பு வாஸ்து சாஸ்திரத்தை பின்பற்றாமல் செய்தால் அந்த காரியம் நடக்காது. வாழ்க்கையில் வரும் பிரச்சனைகளை தவிர்க்க விரும்பினால், எந்த ஒரு வேலை செய்வதற்கு முன்போ அல்லது செய்யும்போது கண்டிப்பாக வாஸ்து சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ள விதிகளை பின்பற்ற வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
வாஸ்து சாஸ்திரத்தில் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்ற பல விஷயங்கள் விரிவாக சொல்லப்பட்டுள்ளன. அந்த வகையில், இந்த பதிவில் உங்களது பர்ஸ் தொடர்பான சில விதிகளும் அதில் சொல்லப்பட்டுள்ளன. அதாவது உங்களது பஸ்ஸில் பணத்துடன் சில பொருட்களை வைத்திருந்தால் அவற்றால் நீங்கள் ஏழையாக வாய்ப்பு உள்ளது. மேலும் அதிலிருந்து உங்களை யாராலும் காப்பாற்ற முடியாது. எனவே பர்சில் பணத்துடன் எந்தெந்த பொருட்களை வைக்கக்கூடாது என்பதை பற்றி இந்த பதிவு தெரிந்து கொள்ளலாம்.
வாஸ்து சாஸ்திரத்தின் படி, உங்களது பஸ்ஸில் பணத்துடன் ஒருபோதும் பழைய பில் மற்றும் ரசீதிகளை வைத்திருக்கவே கூடாது. மேலும் எந்த ஒரு பயனற்ற தாளையும் பர்சில் வைக்கக் கூடாது. இப்படி நீங்கள் செய்தால் உங்களது வாழ்க்கையில் எதிர்மறையான விளைவுகள் அதிகரிக்கும். மேலும் இவை உங்களது பரிசில் பணம் தங்குவதை நிறுத்தி விடும்.
இதையும் படிங்க: Vastu Tips: பர்ஸில் சிறிய மஞ்சள் கட்டி வைத்தால் என்னவெல்லாம் நடக்கிறது பாருங்கள்!!
வாஸ்துபடி, உங்களது பரிசல் பணத்துடன் எந்த ஒரு கருப்பு நிற சிறுகதை வைத்திருக்கக் கூடாது. நீங்கள் இப்படி செய்தால் பணம் உங்களிடம் வருவது நின்றுவிடும். பணத்துடன் கருப்பு பொருட்களை வைத்திருப்பது உங்களது வாழ்க்கையில் எதிர்மறை சக்தியை அதிகரிக்க செய்யும்.
இதையும் படிங்க: மறந்தும் கூட இந்த 3 பொருட்களை பர்ஸில் வைக்காதீங்க..பண பிரச்சனை தலைவிரித்தாடும்..!!
வாஸ்து சாஸ்திரத்தின் படி, உங்களது பஸ்ஸில் கத்தி, ஊக்கு, சாவி போன்ற எந்தவொரு கூர்மையான பொருட்களையும் வைத்திருக்கக் கூடாது. அவற்றை பர்சில் பணத்துடன் வைத்திருப்பது அசுபமாக கருதப்படுகிறது. இவற்றை உங்களது பஸ்ஸில் வைத்தால் உங்களுக்கு தேவையில்லாத செலவுகள் அதிகரிக்கும். அதுமட்டுமல்லாமல் உங்களது வாழ்க்கையில் மீண்டும் மீண்டும் பண பற்றாக்குறையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.