ஒரு நாளின் தொடக்கம் சிறப்பாக இருந்தால் அந்த நாள் முழுக்கவும் நன்றாக இருக்கும் என்பார்கள். அதனால் தான் நல்லதோ, கெட்டதோ எது நடந்தாலும், 'யார் முகத்துல முழிச்சனோ தெரியலயே' என சொல்வார்கள். அதனால் சிலர் காலையில் குறிப்பிட்ட விஷயங்களை பார்ப்பதை வழக்கமாக கொண்டிருப்பார்கள். சாஸ்திரங்கள் நாம் காலையில் எதை பார்த்து கண் விழிக்க வேண்டும் என சொல்லியிருக்கிறது. அதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.