எப்போதும் மணிபிளான்ட் செடியை மேலே படர்ந்து வளரும் வண்ணம் வளர்க்க வேண்டும். அது தரையை நோக்கி கீழே தொங்கி விழக் கூடாது. மேல் நோக்கி கொடியை படர செய்ய கயிறுகளை அல்லது நூலை ஒருபோதும் பயன்படுத்தக்கூடாது. மரப்பட்டியல், வலை மாதிரி பயன்படுத்துங்கள்.
புதன் பகவானுக்கு ஏற்ற பச்சை நிறத்தில் உள்ளது மணிபிளான்ட். ஆகவே இந்த மணிபிளான்டை வீட்டில் வைக்க விரும்பினால் புதன்கிழமை அன்று வையுங்கள்.