உங்களுக்கு பணக்கஷ்டம், கடன் தொல்லை எப்போதும் இருப்பதற்கு ஜாதகத்தில் இருக்கும் கிரக நிலைகள் ஒரு காரணம் என்றால், வாஸ்து பிரச்சனைகள் மற்றொரு காரணம். இந்த பிரச்சனையை சரி செய்யாமல் நாம் எந்த பூஜை செய்தாலும், எந்த கோவிலுக்கு சென்று வணங்கினாலும் பிரச்சனைகள் மீண்டும் மீண்டும் நம்மை தொடர்ந்து கொண்டே தான் இருக்கும்.