வெற்றிலை
நம் வீட்டில் வெற்றிலை கொடியை வளர்த்தால் அதிர்ஷ்டம் வரும். வீட்டில் வளரும் வெற்றிலையை பறித்து ஆஞ்சநேயருக்கு மாலையாக தொடுத்து சாற்றினால், நமக்கு இருக்கும் எதிரிகள் தொந்தரவு விலகிவிடும். கவனம்... வெற்றிலையை மட்டும் வீட்டில் வளர்க்க கூடாது. மற்ற செடிகளுடன் தான் வெற்றிலையை வளர்க்க வேண்டும். தொட்டதெல்லாம் துலங்க வெற்றிலையை வளர்க்க வேண்டும் என்பார்கள்.