வீட்டில் செல்வங்கள் செழித்து இருப்பதற்கு இந்த பச்சை கற்பூரத்தை எப்படி பயன்படுத்துவது!
ஒரு சின்ன தட்டு மீது பச்சை கற்பூரத்தை வைத்து அதன் மேல் 1 ரூபாய் காயின் சந்தனம்,குங்குமம் வைத்து மல்லிப் பூ வைத்து உங்கள் தொழில் ஸ்தாபனங்களில் அல்லது வீடுகளில் வைத்து பாருங்க. தினந் தோறும் இதனை எடுத்து மாற்றி வைக்க வேண்டும். எடுத்த பச்சை கற்பூரத்தினை தண்ணீரில் போட்டு விட வேண்டும். அந்த காயினை தினமும் அலசி விட்டு உஸ் செய்ய வேண்டும்.
இவ்வாறு செய்யும் போது மஹாலக்ஷ்மியின் நாமங்கள் மற்றும் குபேரனின் நாமங்கள் சொல்ல வேண்டும். ஒரு பெரிய மாற்றங்களை கொடுக்கும் பச்சை கற்பூரத்தின் மகிமை அப்போது நீங்கள் உணருவீர்கள்.
மேலும் உங்கள் பர்சில் 2 பச்சை கற்பூரத்தை சிறிய துண்டு சீட்டில் வைத்து மடித்து அதனை வைத்தால் மற்றும் பண விரயங்கள் ஏற்படாமல் தடுக்கும். பணம் செலவானாலும்,மறுபுறம் பண வரவும் இருந்து கொண்டே இருக்கும். பல்வேறு அற்புதமான பலன்களை கொடுக்கும் இந்த பச்சை கற்பூரம் பிராயிசித்தம். இதனை செய்து பார்த்து நல்ல பலன்களை பெற்று வாழ்வில் முன்னேறுங்கள்.