கோவிலுக்கு தேவையான பொருட்கள் எது இல்லையோ அவற்றை உங்களால் முடிந்த அளவில் வாங்கி கொடுக்கும் வேண்டும். உதாரணமாக தாம்பூல தட்டு,உண்டியல், மணி, கண்ணாடி, கடிகாரம், பெரிய அளவிலான விளக்கு, நெய் அல்லது எண்ணெய் வாங்கி தரலாம். மினி விசிறி, மின் விளக்குகள் போன்றவை பழுது அடைந்து இருந்தால் அவற்றை சரி செய்ய தேவையான பணத்தை கொடுத்து சரி செய்ய வேண்டும். அல்லது அதற்கு உண்டான பணத்தை அர்ச்சகரிடம் கொடுக்க வேண்டும்.
குலதெய்வத்திற்கு இப்படி ஒரு பூஜையையும், வழிபாட்டையும் செய்து வரவேண்டும். கணக்கு பார்க்காமல், மனமகிழ்வோடு இதனை செய்து வந்தால் வருமான பற்றாற்குறை ஏற்படாமல், வருமான தடை ஏற்படாமல் இருக்கும். தவிர வருமானம் இரட்டிப்பு ஆகும்
கடவுள் நம்பிக்கை உள்ளர்வர்கள், கோவிலுக்கு செல்லும் பழக்கம் கொண்டவர்கள் இதனை செய்தால் மிக சிறந்த பலன் கிடைக்கும்.
சாபங்களினால் தடைப்பட்ட வேலை வாய்ப்பு, திருமணம், குழந்தை பாக்கியம் பெற இந்த எளிய பரிகாரங்கள் செய்தால் போதும்!.