இந்து மதத்தில், மரணம் ஒரு முடிவாகக் கருதப்படுவதில்லை. ஏனென்றால் இந்துக்கள் மறுபிறவி என்ற கருத்தை நம்புகிறார்கள். இறந்தவரின் ஆன்மா வேறொரு உடலில் மறுபிறவி எடுப்பதாக நம்பப்படுகிறது. இங்கு ஒருவர் இறந்த பிறகு பல்வேறு பழக்கவழக்கங்கள், மரபுகள் பின்பற்றப்படுகின்றன. இறந்த நபரின் ஆடைகளை அணிவதைத் தவிர்க்க அறிவுறித்துவதும் அத்தகைய பாரம்பரியம் தான். இது ஏன் முக்கியமாக கருதப்படுகிறது என்பதை இங்கு காணலாம்.