இந்தாண்டு அட்சய திருதியை ஏப்ரல் 22ஆம் தேதி (சனிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் விஷ்ணு, மகா லட்சுமியை நாம் வழிபட்டால் நம் வீட்டில் செல்வம், தானியங்களுக்கு பஞ்சம் இருக்காது. சாஸ்திரங்களின்படி, அட்சய திரிதியை நாள் செழிப்பு, மகிழ்ச்சியின் நாளாக கருதப்படுகிறது.