சுல்தான் மன்னன் சௌத் இந்தியாவில் நுழைந்து இங்குள்ள பெருமாள் கடவுளை வணங்கும் மக்களை வலுக்கட்டாயமாக மதம் மாற வற்புறுத்துவதுடன், பெண்களை பாலியல் தொல்லையும் செய்ய முற்படுகிறான்.. இதை பொறுத்துக்கொள்ளாமல் அரசரின் படை தளபதியான ஹீரோ ரிச்சர்டு ரிஷி களமிறங்க, இதன் பிறகு என்ன நடந்தது? ஹீரோ செய்த தரமான சம்பவங்கள் என்ன? என்பதே இந்த திரெளபதி 2 திரைப்படத்தின் மீதிக்கதை.