விஜய் ஒரு மனநோயாளி... ஷாலினி குனிய வைச்சு ஊசி குத்தட்டும்..! கரு.பழனியப்பன் காட்டம்..!

Published : Oct 19, 2025, 01:04 PM IST

உங்க பார்வையில் விஜய் ஒரு பேஷண்ட். என் பார்வை அவர் சமூகத்து மேல் அக்கறை இல்லாதவர். ஷாலினி அதை நினைத்துக் கொண்டு எதையோ தன்னக்கட்டிக் கொள்கிறார். ஆறு மாதம் கழித்து நான் ஷாலினிகூட இருக்கணும். இல்ல ஷாலினி என் பக்கம் வரணும். உண்மை மாறாது.

PREV
14

விஜயின் பிரச்சார கூட்டத்தில் நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இந்த விஷயத்தில் மனநல மருத்துவர், சமூக ஆர்வலர் ஷாலினி தனது சமூகவலைதளங்களில் விஜய்க்கு ஆதரவாக பேசி வருகிறார். ஷாலினி தனது பதிவில், கரூர் சம்பவத்தை விஜய் திட்டமிட்டதாகக் கூறுவதை மறுத்துள்ளார். இது திமுகவின் சதி என்று குற்றம்சாட்டி, விஜய் மீது அழுத்தம் கொடுக்கப்படுவதாகக் கூறியுள்ளார். விஜய் இண்ட விஷயத்தில் ஃப்ரீஸ் ஆகி விட்டார், அவர் மீண்டும் திறம்பட செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.

24

இதற்கு பதிலடி கொடுத்துள்ள திரைப்பட இயக்குநரும், திமுக ஆதரவாளருமான கரு.பழனியப்பன், ‘‘அரசாங்கமே தண்ணீர் கொடுக்க வேண்டும் என்கிறார் நான் சிரித்து விட்டேன். அதாவது தவெக தண்ணீர் கொடுக்கவில்லை, பரவாயில்லை. அரசாங்கம் கொடுக்க வேண்டும்ல என்கிறார். இண்நக் கூட்டத்துக்கு அரசாங்கம் ஏன் தண்ணீர் கொடுக்க வேண்டும்? ஷாலினி சொல்வது குழப்பமாக இருக்கிறது. ஷாலினி இதை எப்படி அணுகுகிறார் என்றால் அவர் ஒரு மனநல மருத்துவர். அவர் என்ன செய்வார்? எக்மோரில் ரயில்வே ஸ்டேஷனில் ஒரு வாசல் இருக்கிறது. காலை நாலு மணியில் இருண்து 9.30 மணி வரை கூட்டம் கூடும். ஏறத்தாள 5 லட்சம் பேர் வெளியே செல்வார்கள்.

34

அங்கே வாசலில் ஒரு செருப்பு தைக்கும் தொழிலாளி உட்கார்ந்து இருப்பார். அவருக்கு நாலு லட்சம் பேர் கிடையாது. அவரை பொறுத்தவரை 8 லட்சம் கால்கள். அவர் யார் முகத்தையும் ஏறெடுத்து பார்க்க மாட்டார். ஸ்டேஷனுக்குள் இருந்து வருபவர்களில் கால்களில் யார் செருப்பு அறுந்து இருக்கிறது என்பதை மட்டும்தான் பார்ப்பார். யாரால் தன்னுடைய இன்றைய பிழைப்பு நடக்கும் என்பதை மட்டும்தான் பார்ப்பார். செருப்பு தைப்பவருக்கு அது 8 லட்சம் காலுதான். நாலு லட்சம் ஆளு இல்லை. அதைப்போல ஷாலினிக்கு எல்லோருமே பேஷண்டுதான்.

கரூர் சம்பவத்துக்கு பிறகு அவருக்கு தலைவர் விஜய், தலைவர் விஜய் என்றவர் ஐயய்யோ பாவம் என மனநோயாளிக்கு ஈடாக அவரை பார்க்கிறார். அவங்களுக்குள்ள சைக்ரியாசிஸ்ட் முழித்துக் கொண்டு விஜய்க்கு தேவை சைக்காலசிஸ்டா, சைக்ரியாசிஸ்ட்டா என்கிற கோணத்தில் ஷாலினி அணுகிறார் என்பதை நான் புரிந்து கொண்டேன். அவர் என்ன பாடு பட்டு இருப்பார். அவரது மனநிலை எப்படி இருந்திருக்கும் என்கிறார் ஷாலினி. உங்ககிட்ட சொன்னாய்ங்களா? அது எங்களுக்குத் தேவையா? அவருக்கு சைக்காலசிஸ்ட் ஆலோசனை தேவையா? இல்லை குனிய வைத்து ஊசி குத்தணுமான்னு நீங்க முடிவு பண்ணுங்க. எனக்கு அவர் விலகி விலகி ஓடிவருது பதற்றமாக இருக்கு.

44

உங்க பார்வையில் விஜய் ஒரு பேஷண்ட். என் பார்வை அவர் சமூகத்து மேல் அக்கறை இல்லாதவர். ஷாலினி அதை நினைத்துக் கொண்டு எதையோ தன்னக்கட்டிக் கொள்கிறார். ஆறு மாதம் கழித்து நான் ஷாலினிகூட இருக்கணும். இல்ல ஷாலினி என் பக்கம் வரணும். உண்மை மாறாது. உண்மை ஒண்ணுதான் இருக்கும். நீங்க சும்மா கெட்டவார்த்தை சொல்லி எல்லாம் மன்னித்துவிட முடியாது. பலி வாங்குகங்கள் என சூளுரைத்தால் எல்லாம் விட்டுவிட முடியாது.க்கது மட்டும்தான் வாழும். தகாதது வீழும்’’ எனத் தெரிவித்துள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories