விஜய்க்கு இருக்கும் ஒரே பலம் ரசிகர்கள். அவன் ரசிகன் அவ்வளவுதான். அவன் தொண்டனாக மாறவில்லை. ஏன் இவ்வளவு அசிங்கம்? ஏன் இப்படி நடக்கப் போகிறது? இந்த ஒன்றரை ஆண்டுகளில் அந்த ரசிகர்களை பக்குவப்படுத்தி இருக்க வேண்டும். நீங்கள் உங்களிடம் இருக்கக்கூடிய தொண்டர்களை வைத்து ஒரு ராணுவ படையை உருவாக்கி இருக்கலாம்.
விஜய் அரசியல் கட்சி தொடங்க வேண்டிய நோக்கம் என்ன தெரியுமா? உண்மையிலேயே மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று தான் தொடங்கினாரா? அல்லது நமக்கு ஒரு கனவு, முதலமைச்சராகி இந்த மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் தொடங்கினாரா? என்று கேட்டால் இல்லவே இல்லை. இரண்டு நடிகைகளிடம் சவால் விட்டுள்ளார். சத்தியம் செய்து சொல்கிறேன். இரண்டு நடிகைகளும் சவால் விட்டுத்தான் அவர் அரசியலுக்கே வந்தார்.
இரண்டு நடிகைகள் விஜயிடம், ‘‘உங்களிடம் என்ன இருக்கிறது? உங்களிடம் என்ன இல்லை’’ என்று விவாதிக்கிறார்கள். உங்களிடம் உங்களிடம் பணம் இருக்கிறது புகழ் இருக்கிறது. அவர்களிடம் பணம் இருக்கிறது, புகழும் இருக்கிறது, அதிகாரமே இருக்கிறது’’ என்று அந்த நடிகைகள் கூறி இருக்கிறார்கள். ‘‘அந்த அதிகாரத்தை நான் பிடித்துக் காட்டுகிறேன்’’ என்று அரசியலுக்கு வந்தவர்தான் விஜய். என் நெஞ்சை இரண்டாகப் பிளந்து காட்டுகிறேன். இதுதான் உண்மை’’ எனத் தெரிவித்துள்ளார்.