அப்போது பேசிய அவர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக பேசியுள்ளது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த விழாவில் பேசிய திருமாவளவன், இன்றைக்கு திரைத்துறை கார்ப்பரேட் மயத்துக்கு இரையாகி வருகிறது. ஒரு நபர் கையில் திரையரங்குகள் வந்துவிட்டால் என்ன ஆகும் ? தொழிலாளர்கள், விநியோகஸ்தர்கள், இயக்குநர்களின் உரிமைகள் பறிபோய் இருக்கிறது.