கரூரில் நடந்த கூட்ட நெரிசல் சம்பவத்தை அரசியல் கோணத்தில் பார்க்க வேண்டாம் என முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது, "இந்த துயர சம்பவம் ஏற்கனவே எதிர்பார்க்கப்படவில்லை. மேலும் ஒரு நிகழ்வு எங்கும் நிகழக்கூடாது. கூட்டத்தில் அடிப்படை வசதிகள் இல்லாததாலும், கூட்டத்தில் கலந்திருந்தவர்கள் சிரமப்பட்டனர்