தனது மக்கள் இயக்கம் மூலமாக, மீனவர் பிரச்னைக்கு நாகையில் உண்ணாவிரதம் இருந்தார்.அப்போது பேசிய விஜய் , ‘தமிழன் மேல ஒவ்வொரு அடியும் விழும்போதும்,அது என் மேல விழுற அடி’ என்று கூறி தன்னுடைய அரசியல் ஆர்வத்தையும்,மக்கள் மேல் கொண்ட அன்பையும் வெளிப்படுத்தினார். காவலன் பட பிரச்னைக்கு திமுக தான் காரணம் என்று, 2011 சட்டசபைத் தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தனர் விஜய் ரசிகர்கள்.