காமராஜர், பிரதமர் மோடி புகைப்படத்தை ஒப்பிட்டு நெட்டிசன்கள் கிண்டல் செய்துள்ளனர். அதில், காமராஜர் மக்களின் அடிப்படை தேவைகளை உருவாக்கி மக்கள் போற்றும் தலைவனாக இருந்தார். ஆனால், பிரதமர் மோடியே மதத்தால் மக்களை பிரிக்கும் முயற்சியில் ஈடுபடுவதாகவும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவான அரசாக இருந்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.