கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் குறித்து நடுநிலையாக பேசிவந்த சீமான், இப்போது அந்த விவகாரத்தை வைத்து விஜய், தொண்டர்களை கடுமையாக விமர்சித்து வருகிறார்.
விருதுநகர், சிவகாசியில் பேசிய சீமான், ‘‘மக்கள் தேர்வு செய்து விட்டார்கள் என்கிறார்கள். மக்களுக்கு என்ன அறிவை கொடுத்தாய். நான் ‘‘தேர்தல் ஆணையத்தில் சின்னத்தை எடுத்து விடு. எண்ணும் முறைக்கு வா. அமெரிக்கா போல 101, 121, 151 என்ன நம்பருக்கு வா’’ என்றேன். படிக்காதவன் என்ன செய்வான்? என தேர்தல் ஆணையர் கேட்டார். உங்க அண்ணன் நான் என்ன சொல்லி இருப்பீர்கள் என நினைக்கிறீர்கள்.