உணவு ஒவ்வாமை காரணமாக தயாளு அம்மாள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், இன்னும் ஒரிரு நாளில் வீடு திரும்புவார் என தகவல் வெளியாகியுள்ளது. தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், அவரது உடல்நிலையை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் மருத்துவமனை வட்டார தகவல் தெரிவிக்கின்றன.