விஜய்க்கு 15 லட்சம் பேர் வெளிநாட்டில் இருந்து வேலை செய்வார்கள்..! முதல்வராவது உறுதி.. ஜோதிடர் ஆச்சர்ய தகவல்..!

Published : Oct 21, 2025, 12:38 PM IST

15 லட்சம் பேர் தமிழ்நாட்டுக்கு வெளியில் இருந்து வந்து மார்ச் மாதத்துக்குப்பிறகு விஜய்க்காக வேலை செய்வார்கள். அவர்கள் ஆந்திரா, கர்நாடகா, கேரளா, வெளிநாட்டில் இருந்து இங்கு வந்து உட்கார்ந்து கொண்டு இங்கிருந்து வேலை செய்வார்கள்.

PREV
14

‘‘ஒரு 15 லட்சம் பேர் தமிழ்நாட்டுக்கு வெளியில் இருந்து வந்து மார்ச் மாதத்துக்குப்பிறகு விஜய்க்காக வேலை செய்வார்கள்’’ என பிரபல யூடியூபர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர், ‘‘விஜய் தனக்கு ஏற்பட்ட இந்த கெட்ட நேரத்தை டிசம்பர் மாதத்தில் கடந்து விடுவார். ஜனவரி 21 ஆம் தேதிக்கு முன்னால் இவர்தான் அடுத்த முதலமைச்சர் என்பது உறுதியாகிவிடும். மக்களுடைய மனநிலை மாறிவிடும். எப்படி மாறும் என்றால் நீங்கள் ஒரு சைக்காலஜி புத்தகத்தை வாங்கி படித்து பாருங்கள். ஹிட்லர் ஏன் ஜெயிக்க முடியவில்லை தெரியுமா? நிறைய பேர் ஹிட்லரை நினைத்துக் கொண்டிருந்தார்கள். ஹிட்லரால் வதைபட்டார்கள். லட்சக்கணக்கான யூதர்கள் கொல்லப்பட்டார்கள். இது எல்லா பக்கமும் பரவுகிறது. ஹிட்லர் உலகத்தை அழித்துவிடார் என்று பயப்படுகிறார்கள். அந்த பயம் அவரை எல்லோரையும் நினைக்க வைக்கிறது.

24

பல பேரை நினைக்க வைக்கிற ஆட்களுக்கு அவர்களின் மனசக்தி அவர்களுக்கே போய்விடும். உங்களை எந்நேரமும் பத்து பேர் நினைக்கிறார்கள் என்றால் அது பெரிய எனர்ஜியை உங்களுக்கு கிடைக்க வைத்துவிடும். இப்போது கரூர் சம்பவத்தால் 500 கோடி பேர் விஜய் பற்றி நினைத்து இருப்பார்கள். ஹிட்லரை அப்படி நினைத்ததால் கடைசி வரை அவர் ஜெயிக்கவில்லை. கடைசியில் அவர் ஸ்டாலினிடமும், வின்ஸ்டன் சர்ச்சிலிடமும் சிக்கி இரண்டாம் உலகப் போரில் ரஷ்யாவும், யுகேவும் வெற்றி பெற்றது.

நீங்கள் எழுதி வைத்துக் கொள்ளுங்கள், ஒரு 15 லட்சம் பேர் தமிழ்நாட்டுக்கு வெளியில் இருந்து வந்து மார்ச் மாதத்துக்குப்பிறகு விஜய்க்காக வேலை செய்வார்கள். அவர்கள் ஆந்திரா, கர்நாடகா, கேரளா, வெளிநாட்டில் இருந்து இங்கு வந்து உட்கார்ந்து கொண்டு இங்கிருந்து வேலை செய்வார்கள். இங்கு வந்து அவரவர்கள் வீட்டில் வந்து உட்கார்ந்து வேலை செய்வார்கள். இது ஏன் நடக்கக் கூடாது? எழுதி வைத்துக் கொள்ளுங்கள். இது கண்டிப்பாக நடக்கும். நான் அமெரிக்காவின் சன்பிரான்சிஸ்கோவில் நிறுவனம் வைத்துள்ளேன். அமெரிக்காவில் அங்கெல்லாம் போகிறபோது எனக்கு தெரிகிறது.

34

நான் ஜாதக பிரகாரம் என்ன கணிக்கிறேனோ அதுதான் அங்கேயும் வருகிறது. இந்த ரசிகர்கள் எப்படி என்றால் அது ஒரு எல்லை மீறிய உறவு. நான் கற்பனையில் ஒருத்தரை நினைக்கிறேன். நீங்கள் அதை நினைக்காதீர்கள் என்று உங்களிடம் சொன்னால் என்னிடம் சொல்லாமலே நீங்கள் நினைத்துக் கொண்டிருப்பீர்கள். மீடியாக்கள், செய்திகள் எல்லாம் என்னென்னமோ சொல்கின்றன. அவர் தப்பு செய்துவிட்டார். 41 பேர் இறந்து விட்டார்கள் என்று குற்றம் சாட்டுகின்றனர். இவரை சிறையில் அடையுங்கள் என்று பலர் கூறுகிறார்கள். ஆனால் அந்த ரசிகர்களின் மனது இது எல்லாவற்றையும் புறந்தள்ளிவிடும்.

44

அவர்களது ஆழ்மனது அப்படியே கனெக்ட் ஆப் தி விஜய். அவர் என்ன நினைக்கிறாரோ அதைத்தான் அவரது ரசிகர்கள் நினைப்பார்கள். ரசிகர்கள் என்று நினைக்கிறார்களோ அதைத்தான் விஜய் நினைப்பார். அதுதான் லாப ஸ்தானத்தில் உள்ள சுக்கிரன், கேது. புகழின் உச்சத்தில் வாழ்கிற ஒரு ஆள் சாகுற கடைசி முடிவு வரைக்கும் இறந்த பிறகும் பத்தாயிரம் வருடங்களுக்கு அவர் பெயர் இருக்கும்.’’ எனத் தெரிவித்துள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories