மீண்டும் மீண்டும் பாலை சூடுபடுத்துதல், பின் ஆறவைத்து பயன்படுத்துதல் பாலில் உள்ள சில ஊட்டச்சத்துக்களை குறைக்கும். வைட்டமின் D, வைட்டமின் B, புரதங்களை உடைக்கும். அளவாக பாலை வாங்கி பயன்படுத்துவதே சாலச் சிறந்த நடவடிக்கையாகும். மீண்டும் மீண்டும் காய்ச்சிக் கொண்டே இருப்பது பால் குடிப்பதற்கான நன்மைகளையே நீக்கிவிடும் என்பதை மறந்துவிடவேண்டாம்.