பாமபு கடித்தால் செய்ய வேண்டியவை!
பாம்பு கடித்துவிட்டால் முடிந்தவரை பதற்றப்படாமல் இருக்க வேண்டும்
பாம்பு கடித்துவிட்டால், அவர் தான் அணிந்திருக்கும் இருக்கமான மோதிரம், கொலுசு போன்றவற்றை கழற்ற வேண்டும்
அருகிலிருப்பவர்களின் துணையுடன் விரைந்து மருத்துவமனைக்கு செல்ல வேண்டும்.
கடித்த பாம்பை அடித்தோ, அல்லது புகைப்படம் எடுத்துச்சென்றால் சிகிச்சை அளிக்க மருத்துவருக்கு எளிமையாக இருக்கும்.
கை, கால் போன்ற இடங்களில் பாம்பு கடித்தால், அதை இதய மட்டத்திற்கு மேலே உயர்த்தக்கூடாது.