புத்தகங்களை வழங்கலாம்!
நல்ல புத்தகங்களை வழங்கி வாசிப்பு பழக்கத்திற்கு வித்திடலாம். வாசிப்பு ஒருவரின் வாழ்க்கையை மாற்றியமைக்க கூடிய வல்லமை கொண்டது. புதிய புத்தகங்கள் வாங்க முடியாவிட்டால், இரண்டாம் முறை பயன்பாட்டுக்கு வந்திருக்கும் பழைய புத்தங்களை கூட வாங்கி கொடுக்கலாம். சென்னை புத்தகக் கண்காட்சியை முன்னிட்டு பல புதிய புத்தகங்கள் வெளியாகியுள்ளன. காதலிக்கு பரிசளிக்க யாத்திரி, மனுஷ்யபுத்திரனின் கவிதை தொகுப்புகள் நல்ல சாய்ஸ்.
வாட்ச்
நேரத்தின் மதிப்பு தெரியாத நபர்களாக இருந்தால் கைக்கடிகாரம் ஒன்றினை பரிசளித்து நேரம் தவறாமையை கடைப்பிடிக்க வலியுறுத்துங்கள்.