சுத்தத்தில் கவனம்
கொரோனா வந்த பிறகு, நம் வாழ்வில் சுகாதாரத்தின் பங்கு அதிகமாகிவிட்டது. சுகாதாரம் என்பது வீட்டை சுத்தம் செய்வது மட்டுமல்ல, வெளியில் காலணிகளை கழற்றுவது உள்ளிட்ட பல விஷயங்களையும் சரியாக பேணுவது ஆகும். கை கழுவிய பிறகுதான் ஏதாவது சாப்பிடுவேன் என மனதினுள் உறுதி எடுத்து கொள்ளுங்கள். இது தவிர, உங்கள் தனிப்பட்ட சுகாதாரத்தையும் கவனித்துக் கொள்ளுங்கள். உங்களை அறையை சுத்தமாக வைத்து கொள்வதில் கவனமாக இருங்கள்.