கார், இருசக்கர வாகனங்கள், தொழிற்சாலை உதிரி பாக கழிவுகள் என சென்னையின் பல்வேறு பகுதிகளில் சேகரிப்பட்ட உலோக கழிவுகளை, ஆந்திரா, கேரளா, தெலங்கானா போன்ற பகுதிகளைச் சேர்ந்த திறமையான சிற்ப கலைஞர்களின் உதவியுடன் உயிரோட்டமுள்ள சிலையாக வடிவமைத்திருக்கிறது சென்னை மாநகராட்சி.
கார், இருசக்கர வாகனங்கள், தொழிற்சாலை உதிரி பாக கழிவுகள் என சென்னையின் பல்வேறு பகுதிகளில் சேகரிப்பட்ட உலோக கழிவுகளை, ஆந்திரா, கேரளா, தெலங்கானா போன்ற பகுதிகளைச் சேர்ந்த திறமையான சிற்ப கலைஞர்களின் உதவியுடன் உயிரோட்டமுள்ள சிலையாக வடிவமைத்திருக்கிறது சென்னை மாநகராட்சி.