இதையடுத்து, மீண்டும் கும்ப ராசிக்குள் நுழைவார். மார்ச் 29, 2025 வரை சனி தேவன் கும்ப ராசியில் இருப்பார். மகர ராசியில் சனி இருப்பதால் சில ராசிக்காரர்களுக்கு மட்டுமே சுப மற்றும் அசுப பலன் கிடைக்கும். இதனால் அடுத்த இரண்டு வருடங்களுக்கு குறிப்பிட்ட ராசிகளுக்கு சனிபகவான் கருணை காட்டுவார். சனியின் அருள் மழையில் நனைய காத்திருக்கும் அந்த ராசிகள் யார் என்பதை இந்த பதிவின் மூலம் பார்க்கலாம்.