ஜோதிடத்தின் படி, நீதியின் கடவுளான சனி பகவான் கிரங்களில் முக்கியமானவர். 2 1/2 ஆண்டுகளுக்கு ஒரு முறை ராசி மாறும் சனி பகவான் வழிபாடு செய்தால் நமக்கு சிறப்பு அருள் கிடைக்கும். இது சனி தோஷத்தின் தாக்கத்தை குறைக்க உதவுகிறது. எனவே, இந்த நாளில் மாலை நேரத்தில், விரதமிருந்து விளக்கு ஏற்றி சனி பகவானை வழிபாடு செய்தால், குறிப்பிட்ட ராசிகளுக்கு வேண்டிய பலன் உங்களுக்கு கிடைக்கும். இந்த விரதத்தை மேற்கொள்பவர்கள் இனி வரும் 21 சனிக்கிழமைகள் பூசம், அனுஷம், உத்திரட்டாதி ஆகிய நட்சத்திர தினங்களில் ஏதேனும் ஒன்றில் மேற்கொள்ள வேண்டும். எனவே, எந்தெந்த ராசிகளுக்கு சனி பகவானின் சிறப்பு அருள் கிடைக்கும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.