இரத்தசோகை பிரச்சனை
காப்பர் நீர், பெண்கள் மற்றும் குழந்தைகளை பாதிக்கும் இரத்தசோகை பிரச்சனையை கட்டுப்படுத்தும். குறிப்பாக கர்ப்பிணிப் பெண்கள் காப்பர் நீர் குடிப்பதால், தாய்க்கும், பிறக்கப்போகும் குழந்தைக்கும் உடல் ஆரோக்கியம், உடல் வலிமை கிடைக்கும். இதனால், வளரும் பருவத்திலேயே குழந்தைக்கு ஆரோக்கியம் உண்டாகும்.