வெள்ளை அரிசி உண்பதால் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கிறது என்று கூறப்படுகிறது. எனவே, சமீப காலமாக, கருப்பு கவுனி அரிசி பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. நமது பாரம்பரிய அரிசி வகையில் கருப்பு அரிசி முக்கியமானது. இது பல ஆண்டுகளாக முன்னோர்களால் பயன்படுத்தப்பட்டு வந்தது.