ஜோதிடத்தின் பார்வையில், நிழல் கிரகமான ராகு ஒன்றரை ஆண்டுகள் பயணம் செய்வார்கள். ஒரு கிரகம் ராசியை மாற்றும் போதோ அல்லது வேறு எந்த கிரகத்துடன் இணையும்போது, சுப மற்றும் அசுப பலன்களை தருகிறது.முன்னதாக, செவ்வாயும், ராகுவும் ஒரே ராசியில் இணையும் போது அங்காரக யோகம் உருவாகி இருந்தது. இதனால் குறிப்பிட்ட ராசிகள் அசுப பலன்களை அனுபவித்து வந்தார்கள்.
இதையடுத்து, செவ்வாய் பகவான், ரிஷப ராசியில் நேற்று இடமாற்றம் அடைந்துள்ளார். செவ்வாய் ரிஷப ராசியில் பிரவேசித்தவுடன் அங்கார தோஷம் முடிவுக்கு வரவுள்ளது. அதன்படி, இன்று (ஆகஸ்ட் 11ம் தேதி) முதல் அங்காரக் யோகத்தில் இருந்து விடுபடும் ராசிகளுக்கு நல்ல காலம் பிறக்கிறது. இந்த ராசிக்காரர்கள் தொட்டதெல்லாம் துலங்கும், யார் அந்த ராசிகள் என்பதை இந்த பதிவின் மூலம் பார்க்கலாம்.
மேலும் படிக்க..Suriyan Peyarchi: ஆகஸ்ட் 17ல் சூரியன் பெயர்ச்சி.. பாதிப்பை சந்திக்கும் ராசிகள்..உங்கள் ராசி இதில் இல்லையே..?