இதையடுத்து, வரும் 30 அக்டோபர் 2022 ஆம் தேதி காலை 6 மணிக்கு செவ்வாய் கிரகம், மிதுன ராசியில் எதிர் திசையில் நகர்வார். இதனால், குறிப்பிட்ட 3 ராசிகள் வியாபாரத்தில் வெற்றியையும், தொழிலில் முன்னேற்றத்தையும் பெற்று வளம் பெறுவார்கள் என கூறப்படுகிறது. இந்த ராசிகளைப் பற்றி தெரிந்து கொள்வோம்.