ஜோதிட சாஸ்திரத்தின்படி, சனி பகவான் நீதி மற்றும் தண்டனையின் கடவுளாக கருதப்படுகிறார். எனவே, அவரவர் செய்கைகளுக்கு ஏற்ற படி சனி பகவான் தண்டனை வழங்குவார். சனியின் உக்கிர பார்வை காரணமாக, மக்கள் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியுள்ளது. இருப்பினும், சனி அருள் மழையை பொழிய துவங்கி விட்டால், நமது வாழ்வில் உள்ள அனைத்து பிரச்சனைகளையும் அகற்றி விடுவார். ஆகையால், நாம் நல்லவற்றை செய்தால், சனி பகவான் நமக்கு நல்ல பலன்களையே அளிப்பார். அப்படியாக, மகர ராசிக்குள் நுழைந்துள்ள நீதிதேவன், அடுத்த 6 மாதங்களுக்கு 3 ராசிக்காரர்களுக்கு தனது ஆசிகளை அள்ளித்தருகிறார். அந்த 3 அதிர்ஷ்ட ராசிகள் எவை என்பதை தெரிந்து கொள்வோம்.
மேலும் படிக்க....Weekly Horoscope: இந்த வார ராசி பலன்..25 ஜூலை முதல் 31 ஜூலை 2022 வரை..இந்த ராசிகளுக்கு திடீர் பண வர இருக்கும்