ஜோதிடத்தின் படி, இந்த ஆகஸ்ட் மாதத்தில், 4 பெரிய கிரகங்கள் தனது ராசியை மாற்றும். மேலும் நான்கு பெரிய விரதங்களும் இந்த மாதம் கடைபிடிக்கப்படுகின்றன. பொதுவாக, கிரகங்களின், ராசி மாற்றம் நட்சத்திர பெயர்ச்சி மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது. அதன்படி, செவ்வாய் ஆகஸ்ட் 10 ஆம் தேதி மேஷ ராசியிலிருந்து விலகி ரிஷப ராசியில் கோச்சாரம் ஆகிறது. ஜோதிடத்தின் படி, செவ்வாயின் இந்த ராசி மாற்றம் பல ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். இந்த செவ்வாய் சஞ்சாரத்தால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு அதிகப்படியான பலன்கள் கிடைக்கும் என்பதை இந்த பதிவில் காணலாம்.
மேலும் படிக்க...Sani Peyarchi 2022: சனியின் வக்ர பெயர்ச்சி...ஜனவரி 17, 2023 வரை மிகுந்த உஷாராக இருக்க வேண்டிய ராசிகள்..