மகரம்:
மகரம் ராசியில் பிறந்தவர்கள், சில புதிய வேலைகளைச் செய்ய விரும்பினால், அதற்கு இந்த நேரம் சாதகமானதாக இருக்கும். புதிய வேலை வாய்ப்பு வரலாம். எனினும், எந்த வித புதிய முடிவையும் எடுப்பதற்கு முன் கவனமாக சிந்தித்து செயப்லடுங்கள். உங்கள் ராசியில் ஏழரை நாட்டு சனி நடக்கிறது. இந்த நேரத்தில், அதிர்ஷ்டத்தின் ஆதரவை பெறுவீர்கள். உங்களுக்கு எதிர்பாராத திடீர் மாற்றம் ஏற்படும். கணவன் மனைவிக்குள் இருக்கும் நெருக்கம் அதிகரிக்கும்.