செய்முறை :
முதலில் ஒரு கடாயில் இரண்டு சொட்டு எண்ணெய் விட்டு, அதில் வெந்தயம் மற்றும் காய்ந்த மிளகாய்யை நன்கு வறுத்து கொள்ளுங்கள். அது ஆறிய பின் பொடி செய்து வைத்து கொள்ளுங்கள்.
இதன் பின்னர், மீண்டும் கடையில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி, அதில் கடுகு, உளுத்தம் பருப்பு போட்டு பொரிந்து வந்த பின், கடலை பருப்பு மற்றும் வேர்க்கடலையை சேர்த்து கொள்ளுங்கள். பின்னர் புளிக்கரைசலை அதில் ஊற்றி, மஞ்சள் தூள், உப்பு கறிவேப்பில்லை போன்றவற்றை சேர்த்து கொதித்து வந்த பின்னர், புளியின் பச்சை வாடை போனதும், அதில் நீங்கள் அரைத்து வைத்திருக்கும் வெந்தயம் - காய்ந்த மிளகாய் கலவையை சேர்த்து கொதிக்க விடுங்கள்.
செய்முறை :
முதலில் ஒரு கடாயில் இரண்டு சொட்டு எண்ணெய் விட்டு, அதில் வெந்தயம் மற்றும் காய்ந்த மிளகாய்யை நன்கு வறுத்து கொள்ளுங்கள். அது ஆறிய பின் பொடி செய்து வைத்து கொள்ளுங்கள்.
இதன் பின்னர், மீண்டும் கடையில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி, அதில் கடுகு, உளுத்தம் பருப்பு போட்டு பொரிந்து வந்த பின், கடலை பருப்பு மற்றும் வேர்க்கடலையை சேர்த்து கொள்ளுங்கள். பின்னர் புளிக்கரைசலை அதில் ஊற்றி, மஞ்சள் தூள், உப்பு கறிவேப்பில்லை போன்றவற்றை சேர்த்து கொதித்து வந்த பின்னர், புளியின் பச்சை வாடை போனதும், அதில் நீங்கள் அரைத்து வைத்திருக்கும் வெந்தயம் - காய்ந்த மிளகாய் கலவையை சேர்த்து கொதிக்க விடுங்கள்.