திப்பிலி மூச்சுக்குழாய் அழற்சி, ஆஸ்துமா, இருமல், தொண்டைப் புண் போன்ற நுரையீரல் பிரச்சனைகளுக்கு தீர்வு தருகிறது. திப்பிலியை எடுத்து அரை டம்ளர் பாலில் கொதிக்க வைத்து, குடித்து வந்தால் சளி, இருமல், மூச்சுக்குழாய் அழற்சி மற்றும் ஆஸ்துமா போன்றவை குணமாகும்.