- ஏர் கூலர் எப்போதும் திறந்திருக்கும் ஜன்னல் முன் தான் வைக்க வேண்டும். அப்போதுதான் அதிலிருந்து வரும் காற்று குளிர்ச்சியாக இருக்கும்.
- ஏர் கூலரை ஆன் செய்வதற்கு முன் டேபிள் ஃபேன் அல்லது பயன்படுத்தவும். முக்கியமாக வீட்டின் அறை வெப்பமாக இருந்தால் கண்டிப்பாக ஃபேன் சிறிது நேரம் ஆன் செய்த விட்டு பிறகுதான் ஏர்கூலரை ஆன் செய்ய வேண்டும்.
- ஏர் கூலிலிருந்து வரும் காற்று ஜில்லென்று இருக்க ஏர் கூலரில் இருக்கும் தண்ணீரில் ஐஸ் கட்டிகளை போட்டால் ஏசியில் இருந்து வரும் காற்று போலவே இருந்த காட்சி வெளியேறும்.